ஆதி​வா​சி​க​ளின் குரல்

Author: Nagaraji.B /





இந்​திய அர​சி​யல் சாச​னத்​தில் குறிப்​பி​டப்​ப​டும் சமத்​து​வ​மும்,​​ பாகு​பா​டு​களி​லி​ருந்து பாது​காப்​பும் ஏட்​ட​ள​வி​லேயே உள்​ளன என்று கூறும் நூல்.​ தமி​ழ​கத்​தில் 9 மாவட்​டங்​க​ளில் ஆதி​வா​சி​கள் வாழும் பகு​தி​க​ளில் கள ஆய்வு செய்து எழு​தப்​பட்​டுள்ள நூலின் தமி​ழாக்​கம்.​

வளர்ச்​சித் திட்​டங்​கள் என்ற பெய​ரில் காடு​களை அழித்து ஆதி​வா​சி​களை அவர்​க​ளு​டைய சொந்த மண்ணி​லி​ருந்து விரட்​டும் முயற்​சி​களே அதி​க​மாக நடந்​துள்​ளன என்​றும்,​​ ஆதி​வா​சி​க​ளின் வாழ்க்​கையை மேம்​ப​டுத்​து​வ​தற்​கான ஆக்​கப்​பூர்​வ​மான திட்​டங்​களோ,​​ அர​சி​யல் உறு​திப்​பாடோ மத்​திய,​​ மாநில அர​சு​க​ளி​டம் இல்லை என்​றும் கூறும் நூல்.​


0 comments:

Post a Comment

Pages