ஆதிவாசிகளின் குரல்
Author: Nagaraji.B /இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படும் சமத்துவமும், பாகுபாடுகளிலிருந்து பாதுகாப்பும் ஏட்டளவிலேயே உள்ளன என்று கூறும் நூல். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஆதிவாசிகள் வாழும் பகுதிகளில் கள ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள நூலின் தமிழாக்கம்.வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் காடுகளை அழித்து ஆதிவாசிகளை அவர்களுடைய சொந்த மண்ணிலிருந்து விரட்டும் முயற்சிகளே அதிகமாக நடந்துள்ளன என்றும், ஆதிவாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களோ, அரசியல் உறுதிப்பாடோ மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை என்றும் கூறும் நூல்.
ஆதிவாசிகளின் குரல்- அலாய்சியஸ் இருதயம், ஜெயஸ்ரீ மங்குபாய்; தமிழில்: எம்.ஏ.பிரிட்டோ; பக்.366; ரூ.80; ஆதிவாசி ஆதாரம் மற்றும் ஆராய்ச்சி மையம், 3/88, ஏபி மேல்தளம், எஸ்சிஎஸ்சிபி கல்யாண ----மண்டபம் எதிரில், நியூ ஃபேர்லாண்ட், சேலம்-636 016.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment