இலக்கியம், வரலாறு, திரைப்படம், கவிதை, அரசியல் போன்ற பல விஷயங்களைப் பற்றிய தனது பார்வைகளையும் அனுபவங்களையும் இந்நூலில் நூலாசிரியர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு பொருள் பற்றியும் மிக இயல்பாகவும், செயற்கைத்தனம் அறவே இல்லாமலும் சொல்லப்பட்ட அருமையான கட்டுரைகளின் தொகுப்பு. மணிரத்னம், பெர்க்மன், வசந்த், உ.வே.சாமிநாதையர், கவிஞர் ஞானக்கூத்தன், ஜெயகாந்தன், தியாகராஜ பாகவதர், ராமகிருஷ்ண பரம்ஹம்சர், ம.பொ.சி., புராணங்கள், திராவிட இயக்கம், இட ஒதுக்கீடு என பலதரப்பட்ட நபர்கள், விஷயங்கள் பற்றியெல்லாம் பேசும் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு.எவை இழப்புகள்?-அசோகமித்திரன்; பக்:184; விலை: ரூ.70; நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
எவை இழப்புகள்?-அசோகமித்திரன்
Author: Nagaraji.B /
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment