எவை இழப்புகள்?-அசோகமித்திரன்

Author: Nagaraji.B /





இலக்கியம்,​​ வரலாறு,​​ திரைப்படம்,​​ கவிதை,​​ அரசியல் போன்ற பல விஷயங்களைப் பற்றிய தனது பார்வைகளையும் அனுபவங்களையும் இந்நூலில் நூலாசிரியர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.​ எந்த ஒரு பொருள் பற்றியும் மிக இயல்பாகவும்,​​ செயற்கைத்தனம் அறவே இல்லாமலும் சொல்லப்பட்ட அருமையான கட்டுரைகளின் தொகுப்பு.​ மணிரத்னம்,​​ பெர்க்மன்,​​ வசந்த்,​​ உ.வே.சாமிநாதையர்,​​ கவிஞர் ஞானக்கூத்தன்,​​ ஜெயகாந்தன்,​​ தியாகராஜ பாகவதர்,​​ ராமகிருஷ்ண பரம்ஹம்சர்,​​ ம.பொ.சி.,​​ புராணங்கள்,​​ திராவிட இயக்கம்,​​ இட ஒதுக்கீடு என பலதரப்பட்ட நபர்கள்,​​ விஷயங்கள் பற்றியெல்லாம் பேசும் சிறந்த கட்டுரைகளின் ​ தொகுப்பு.

0 comments:

Post a Comment

Pages