சங்ககாலத் தமிழகமும் அதியர் மரபினரும்-த.பார்த்திபன்; பக்.228; ரூ.120; விவேகானந்தா கொடை மற்றும் அறக்கட்டளை, 5/1397, எல்.ஆர்.மாணிக்கம் தெரு, இரண்டாவது சந்து, பாரதிபுரம், இலக்கியம்பட்டி, தர்மபுரி-636 705. தமிழக வரலாற்றில் அதியர்கள் பேரரசு நிலையில் இருந்தனர் என்றும் அவர்கள் வீழ்ச்சி அடைந்த காலமே சங்க காலம் என்றும் கூறும் நூல். சேர, சோழ, பாண்டிய அரசுகள் தமிழக வரலாற்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அதியர் வரலாறு புறக்கணிப்பட்டது என்பதையும் அதியர்களின் வீழ்ச்சி சங்க காலத் தமிழகத்தின் வீழ்ச்சி என்பதையும் பொருத்தமான தரவுகளோடு நிறுவி, தமிழக வரலாற்றில் புதிய வெளிச்சத்தைப் பரப்பும் சிறந்த நூல்.
சங்ககாலத் தமிழகமும் அதியர் மரபினரும்
Author: Nagaraji.B /
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment